sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 09, 2026 ,மாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

'ஆத்மார்த்தமான பக்தியால் இறைவனை அடையலாம்'

/

'ஆத்மார்த்தமான பக்தியால் இறைவனை அடையலாம்'

'ஆத்மார்த்தமான பக்தியால் இறைவனை அடையலாம்'

'ஆத்மார்த்தமான பக்தியால் இறைவனை அடையலாம்'


ADDED : ஜூலை 29, 2024 02:30 AM

Google News

ADDED : ஜூலை 29, 2024 02:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரம்பூர்:பெரம்பூர், பாரதி சாலையில், ஸ்ரீ கீத கோவிந்த மண்டலி இயங்கி வருகிறது. இதன் 49ம் ஆண்டு விழாவை முன்னிட்டு, பெரம்பூர் அய்யப்பன் கோவிலில், ராதா கல்யாண வைபவம்,வெகு விமரிசையாக நேற்று நடந்தது.

காலை 8:00 மணிக்கு உஞ்சவிருத்தி நடந்தது. தொடர்ந்து ராதா கல்யாண வைபத்தை வெங்கடரமணன், கல்யாணராமன், ராதாகிருஷ்ணன், கோபாலகிருஷ்ணன் பாகவதர் குழுவினர் வெகு விமரிசையாக நிகழ்த்தினர்.

மதியம் 12:30 மணிக்கு திருமாங்கல்யதாரணமும் மஹா தீபாராதனையும் நடந்தது.

ஸ்ரீ கீத கோவிந்த மண்டலியைச் சேர்ந்த ராதா, உஷா ராமதாஸ், விமலா மற்றும் சியாமளா உள்ளிட்டோர் கூறியதாவது:

ஆத்மார்த்தமான பக்தியால், இறைவனை அடைய முடியும் என்பதே, ராதா கல்யாண வைபவத்தின் தாத்பர்யம்.

ஆண்டுதோறும், ராதா கல்யாணம், அம்பாள் கல்யாணம், சிவபஜனை, நவராத்திரி உள்ளிட்ட பல விழாக்களை நடத்தி வருகிறோம். இதில் 1,000 பேருக்கு அன்னதானமும் வழங்குகிறோம்.

பெரம்பூர் சங்கரமடத்தில், வார நாட்களில் தினமும் இரண்டு மணி நேரம், பஜனை பாடல்களுக்கான வகுப்புகள் நடக்கின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us