ADDED : செப் 07, 2024 12:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை,
சென்னை மாநகராட்சியில் பணியாற்றும், 275 பேர், பழைய மாநகராட்சி விதிகளின்படி, பதவி உயர்வு பெற தகுதி பெற்றுள்ளனர். அதேநேரம், கல்வி தகுதியில் பதவி உயர்வு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
எனவே, புதிய விதியில் இருந்து விலக்கு அளிக்க, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர், நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.