sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 25, 2026 ,மாசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

மின்சாரம் பாய்ந்து காவலாளி பலி

/

மின்சாரம் பாய்ந்து காவலாளி பலி

மின்சாரம் பாய்ந்து காவலாளி பலி

மின்சாரம் பாய்ந்து காவலாளி பலி


ADDED : செப் 11, 2024 12:10 AM

Google News

ADDED : செப் 11, 2024 12:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாண்டி பஜார், நேபாளம் நாட்டை சேர்ந்தவர் கேசவ், 21. இவர், தி.நகர் வாசன் தெருவில் கட்டப்பட்டு வரும் புது கட்டடத்தில் காவலாளியாக வேலை பார்க்கிறார். ஒரு மாதமாக மனைவி விமலாவுடன் அங்கு தங்கியிருந்தார்.

நேற்று முன்தினம் இரவு, கட்டடத்தின் தரைத்தளத்தின் ஈரமான பகுதியில் நடந்து சென்றார். அப்போது, மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us