sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

மருந்தகத்தில் கைவரிசை வாலிபர் கைது

/

மருந்தகத்தில் கைவரிசை வாலிபர் கைது

மருந்தகத்தில் கைவரிசை வாலிபர் கைது

மருந்தகத்தில் கைவரிசை வாலிபர் கைது


ADDED : ஜூலை 20, 2024 01:05 AM

Google News

ADDED : ஜூலை 20, 2024 01:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தண்டையார்பேட்டை:தண்டையார்பேட்டை, வரதராஜ பெருமாள் கோவிலில் 24 மணி நேரம் செயல்படும், தனியார் மருத்துவமனை உள்ளது. இங்கு, இரு தினங்களுக்கு முன், அதிகாலை மருத்துவமனையில் புகுந்த மர்ம நபர், மருந்தகத்தின் கல்லா பெட்டியில் இருந்த, 10,000 ரூபாயை திருடிச் சென்றுள்ளார்.

இதுகுறித்து, தண்டையார்பேட்டை போலீசார் விசாரித்தனர். இதில், பழைய வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த செல்லக்குட்டி, 26, என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து, 5,500 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டன. இவர் மீது, ஆறு திருட்டு வழக்குகள் உள்ளன.






      Dinamalar
      Follow us