sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 03, 2026 ,மார்கழி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

சாலையில் கிடந்த பை மீட்பு உரிமையாளரிடம் ஒப்படைப்பு

/

சாலையில் கிடந்த பை மீட்பு உரிமையாளரிடம் ஒப்படைப்பு

சாலையில் கிடந்த பை மீட்பு உரிமையாளரிடம் ஒப்படைப்பு

சாலையில் கிடந்த பை மீட்பு உரிமையாளரிடம் ஒப்படைப்பு


ADDED : செப் 12, 2024 12:15 AM

Google News

ADDED : செப் 12, 2024 12:15 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அடையாறு, சைதாப்பேட்டை, ஜாபர்கான்பேட்டையைச் சேர்ந்தவர் விஜய், 25; அடையாறு மண்டலம், 179வது வார்டு துாய்மை பணியாளர்.

நேற்று காலை, திருவான்மியூர், கலாஷேத்ரா காலனியில் குப்பை சேகரித்துக் கொண்டிருந்தபோது, சாலையில் ஒரு பை கிடந்தது.

அதில், இரண்டு மொபைல் போன்கள், ஒரு ஏ.டி.எம்., கார்டு மற்றும் சில ஆவணங்கள் இருந்தன. அந்த மொபைல் போனில், கடைசியாக அழைக்கப்பட்டிருந்த எண்ணை தொடர்பு கொண்டு, பை குறித்து தெரிவித்தார்.

சில நிமிடங்களில், அடையாறு பத்மநாபன் நகரைச் சேர்ந்த ரமணி, 78, என்பவர், சம்பவ இடத்துக்குச் சென்றார்.

அவரது உடைமைகள் தான் என தெரிந்த பின், மேல் அதிகாரிகளின் முன்னிலையில் விஜய், அதன் உரிமையாளர் ரமணியிடம் ஒப்படைத்தார்.






      Dinamalar
      Follow us