sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

வீடு புகுந்து 4 சவரன் நகை திருட்டு

/

வீடு புகுந்து 4 சவரன் நகை திருட்டு

வீடு புகுந்து 4 சவரன் நகை திருட்டு

வீடு புகுந்து 4 சவரன் நகை திருட்டு


ADDED : ஜூலை 05, 2024 12:24 AM

Google News

ADDED : ஜூலை 05, 2024 12:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்றத்துார்,

குன்றத்துார், பகவதி நகரைச் சேர்ந்தவர் பாபு, 35; தனியார் ஊழியர். இவர் மனைவி சித்ரா, 33.

நேற்று முன்தினம் காலை, பாபு வேலைக்கு புறப்பட்டார். சித்ரா, தன் இரு பிள்ளைகளை பள்ளியில் சேர்த்துவிட்டு, தாய் வீட்டுக்கு சென்றார்.

மாலையில், சித்ரா வீடு வந்தபோது, கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 4 சவரன் நகை, 1 கிலோ வெள்ளி, 25,000 ரூபாய் திருடு போனது தெரிந்தது. இது குறித்த அவரது புகாரின்படி, குன்றத்துார் போலீசார், தடயங்களை சேகரித்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us