sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

வீடுகள் அகற்றம் திருமா கருத்து

/

வீடுகள் அகற்றம் திருமா கருத்து

வீடுகள் அகற்றம் திருமா கருத்து

வீடுகள் அகற்றம் திருமா கருத்து


ADDED : மே 07, 2024 12:19 AM

Google News

ADDED : மே 07, 2024 12:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவேற்காடு, திருவேற்காடு, பெருமாள் கோவில் தெரு, கூவம் ஆற்றை ஒட்டி 300க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அங்கு, ஆற்றை ஆக்கிரமித்துள்ள வீடுகளை அகற்றுவதற்கு, நீதிமன்ற உத்தரவுப்படி வருவாய் துறையினர், கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், வி.சி.க., தலைவர் திருமாவளவன், அப்பகுதியை நேற்று மாலை நேரில் சென்று பார்வையிட்டார். வீடுகள் அகற்றுவது குறித்து கேட்டறிந்தார்.

அப்போது அவர், ''பல கார்ப்பரேட் நிறுவனங்களும், கல்வி நிறுவனங்களும், ஆற்றின் குறுக்கே கட்டடங்கள் கட்டியுள்ளன. அவற்றையெல்லாம் சீண்டி பார்க்காத ஆட்சி நிர்வாகம், ஏழை, எளிய மக்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொள்வது ஏற்புடையது அல்ல. இதை, முதல்வர் கவனத்திற்கு எடுத்து செல்வோம்,'' என, தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us