sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

மனைவியை வெட்டிய கணவன் கைது

/

மனைவியை வெட்டிய கணவன் கைது

மனைவியை வெட்டிய கணவன் கைது

மனைவியை வெட்டிய கணவன் கைது


ADDED : ஆக 21, 2024 12:31 AM

Google News

ADDED : ஆக 21, 2024 12:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எம்.கே.பி.நகர், வியாசர்பாடி, முல்லை நகரைச் சேர்ந்தவர் பிரமிளா, 31. இவரது கணவர் மகேஷ், 37; பெயின்டர். மதுப்பழக்கத்திற்கு அடிமையான மகேஷ், வீட்டில் உள்ள பொருட்களை எடுத்து சென்று அடமானம் வைத்தும், விற்றும் குடித்து வந்து உள்ளார்.

இதனால் தம்பதி இடையே தொடர்ந்து தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவும் தகராறு ஏற்பட்ட நிலையில், ஆத்திரமடைந்த மகேஷ் கத்தியால் பிரமிளாவின் தலையில் வெட்டி தப்பினார்.

இதில் படுகாயமடைந்தவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு, ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து விசாரித்த எம்.கே.பி.நகர் போலீசார், மகேைஷ நேற்று கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us