sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

உடல் உறுப்பு தானத்தில் ஆர்வம்

/

உடல் உறுப்பு தானத்தில் ஆர்வம்

உடல் உறுப்பு தானத்தில் ஆர்வம்

உடல் உறுப்பு தானத்தில் ஆர்வம்


ADDED : செப் 01, 2024 01:28 AM

Google News

ADDED : செப் 01, 2024 01:28 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரம்பூர்:பெரம்பூரில் ஆர்.எஸ்.எஸ்., --- எச்.எஸ்.எஸ்., ரத்ததான இயக்கமும், ஸ்ரீ ஓம் ஆதி சக்தி யேந்திர சுவாமிகள் டிரஸ்ட், அவலுார் மற்றும் சென்னை மாவட்ட ஜன கல்யாண் அமைப்பும் இணைந்து, உடல் உறுப்பு தானம் மற்றும் ரத்த தானம் முகாமினை பெரம்பூர் விவேகானந்த வித்யாலயா பள்ளி வளாகத்தில் நேற்று நடத்தினர்.

இதில், ரத்ததானம் செய்ய முன் வந்த 110 பேரில், 63 பேர் ரத்த தானம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

இலவச கண் அறுவை சிகிச்சை முகாம், கண் தானம் மற்றும் உறுப்புகள் தானம் முகாமும் நடைபெற்றது. இதில், 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். 21 பேர் கண்தானம் வழங்கினர்; 25 பேர் உடல் உறுப்பு தானம் வழங்கினர்.

கண் பரிசோதனை செய்த 140 பேரில், ஐந்து பேருக்கு கண்புரை அறுவை சிகிச்சை இலவசமாக செய்யப்பட உள்ளது.

தானம் வழங்க வந்தவர்கள் கூறுகையில், 'ரத்தம், கண் மற்றும் உடல் உறுப்பு தானம் வழங்குவதில் மக்களுக்கு விழிப்புணர்வு உள்ளது. இத்தகைய முகாம்களை மக்கள் அறியும்படி செய்தால் நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும்.

'தானம் வழங்க மக்கள் ஆர்வமாக இருந்தாலும், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு போன்ற குறைபாடுகளால் தானம் வழங்க முடியாத நிலையும் உள்ளது' என்றனர்.






      Dinamalar
      Follow us