sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

கஞ்சா விற்ற வாலிபருக்கு 'கம்பி'

/

கஞ்சா விற்ற வாலிபருக்கு 'கம்பி'

கஞ்சா விற்ற வாலிபருக்கு 'கம்பி'

கஞ்சா விற்ற வாலிபருக்கு 'கம்பி'


ADDED : மார் 25, 2024 12:47 AM

Google News

ADDED : மார் 25, 2024 12:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:திருவள்ளூர் பேருந்து நிலைய பகுதியில், கஞ்சா விற்பனையில் ஈடுபட முயன்ற ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த ரவிக்குமார், 48, என்பவரை, காஞ்சிபுரம் போதைப் பொருள் கடத்தல் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார், 2019 நவ., 3ல் கைது செய்தனர்.

பின், அவரிடம் இருந்து 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். வழக்கு விசாரணை, போதைப்பொருள் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்ற முதன்மை நீதிபதி சி.திருமகள் முன் விசாரணைக்கு வந்தது.

போலீசார் சார்பில், சிறப்பு அரசு வழக்கறிஞர் கே.ஜெ.சரவணன் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி, 'குற்றஞ்சாட்டப்பட்ட நபர் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி, அரசு தரப்பால் நிரூபிக்கப்பட்டு உள்ளன.

'எனவே, அவருக்கு ஐந்து ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், 50,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது' என்றார்.






      Dinamalar
      Follow us