sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

மேம்பாலத்தில் இருந்து குதித்து வக்கீல் உயிரிழப்பு

/

மேம்பாலத்தில் இருந்து குதித்து வக்கீல் உயிரிழப்பு

மேம்பாலத்தில் இருந்து குதித்து வக்கீல் உயிரிழப்பு

மேம்பாலத்தில் இருந்து குதித்து வக்கீல் உயிரிழப்பு


ADDED : மார் 04, 2025 08:46 PM

Google News

ADDED : மார் 04, 2025 08:46 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வியாசர்பாடி:செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் தாலுகா, கருங்குழி பஜார் தெருவைச் சேர்ந்தவர் மனிஷ்குமார் ஜெயின், 41; வழக்கறிஞர். இவர் கொண்டித்தோப்பில் வசித்து வந்தார்.

இவர், நேற்று பேசின்பாலம் வழியாக வந்து வியாசர்பாடி மேம்பாலத்தின் மைய பகுதியில், பைக்கை நிறுத்தி மேம்பாலத்தில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார்.

இதில் கை, கால் எலும்புகள் உடைந்து, ரத்த வெள்ளத்தில் கிடந்தார். அங்கிருந்தோர் மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, நேற்று இரவு உயிரிழந்தார்.

இது குறித்து வியாசர்பாடி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us