sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

'கார்கோ' நிறுவனத்தில் லாரி ஓட்டுனர் மர்ம மரணம்

/

'கார்கோ' நிறுவனத்தில் லாரி ஓட்டுனர் மர்ம மரணம்

'கார்கோ' நிறுவனத்தில் லாரி ஓட்டுனர் மர்ம மரணம்

'கார்கோ' நிறுவனத்தில் லாரி ஓட்டுனர் மர்ம மரணம்


ADDED : ஆக 10, 2024 12:35 AM

Google News

ADDED : ஆக 10, 2024 12:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பூந்தமல்லி, சென்னை, எர்ணாவூர் முருகப்பா நகரைச் சேர்ந்தவர் எழில்ராஜ்,28. இவர், பூந்தமல்லியில் உள்ள தனியார் கார்கோ நிறுவனத்தில், லாரி ஓட்டுனராக பணியாற்றி வந்தார்.

இந்நிறுவனத்தின் உள்ளே நேற்று முன்தினம் இரவு லாரியை இயக்கிய போது, அதே லாரியில் சிக்கி பலத்த காயமடைந்து, எழில்ராஜ் இறந்ததாக கூறப்படுகிறது.

தகவலின்படி சம்பவ இடத்திற்குச் சென்ற பூந்தமல்லி போலீசார், எழில்ராஜ் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அவர் இறந்ததற்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என, போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us