sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

சுப்ரமணிய சுவாமி கோவிலில் மஹா கும்பாபிஷேக விழா

/

சுப்ரமணிய சுவாமி கோவிலில் மஹா கும்பாபிஷேக விழா

சுப்ரமணிய சுவாமி கோவிலில் மஹா கும்பாபிஷேக விழா

சுப்ரமணிய சுவாமி கோவிலில் மஹா கும்பாபிஷேக விழா


ADDED : ஏப் 27, 2024 12:30 AM

Google News

ADDED : ஏப் 27, 2024 12:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிந்தாதிரிப்பேட்டை, வைரமுருகன் என அழைக்கப்படும் சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் மஹா கும்பாபிஷேக விழாவில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

சென்னை, சிந்தாதிரிப்பேட்டை ஐயா முதலி தெருவில், பிரசித்தி பெற்ற வைரமுருகன் என அழைக்கப்படும் ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் உள்ளது.

இக்கோவிலில் கடந்த 24ம் தேதியன்று விக்னேஷ்வரா பூஜை, கோ பூஜையை தொடர்ந்து யாகசாலை அலங்காரம் ஆகியவை நடந்தது.

அதைத் தொடர்ந்து, மறு நாள் இரண்டாவது கால யாக சாலை பூஜை மற்றும் ஹோமம் நடந்தது. நேற்று காலை, நான்காவது கால யாக சாலை பூஜை மற்றும் ஹோமம் நடந்ததை தொடர்ந்து, அனைத்து கோபுரங்கள், ராஜகோபுரம் ஆகியவற்றில் மஹா கும்பாபிஷேகம் நடந்தது.

விழாவில், பரம்பரை தர்மகர்த்தா பார்வதி பாய் தலைமை தாங்கினார்.

ராஜகோபுரத்தில் இருந்து, பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, திருக்கல்யாண வைபவம், பஞ்ச மூர்த்திகள் திருவீதி உலா நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து, கோவில் வளாகம் முன் அன்னதானம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us