sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

கடை ஓனரிடம் பணம் பறித்த நபர் கைது

/

கடை ஓனரிடம் பணம் பறித்த நபர் கைது

கடை ஓனரிடம் பணம் பறித்த நபர் கைது

கடை ஓனரிடம் பணம் பறித்த நபர் கைது


ADDED : மார் 05, 2025 02:46 AM

Google News

ADDED : மார் 05, 2025 02:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குமரன் நகர்:ஜாபர்கான்பேட்டை, பாரி நகரைச் சேர்ந்தவர் முபாரக் அலி, 54. இவர், ஜாபர்கான்பேட்டை, ஆர்.வி.நகர் 69வது தெருவில் மளிகைக்கடை நடத்தி வருகிறார்.

கடந்த 2ம் தேதி மளிகை கடைக்கு வந்த சுரேஷ் என்பவர், முபாரக் அலியிடம் செலவுக்கு பணம் கேட்டுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த சுரேஷ், கத்தியை காட்டி மிரட்டி, முபாரக் அலியின் பாக்கெட்டில் இருந்த 500 ரூபாயை பறித்தார்.

இதில், முபாரக் அலி சத்தம் போடவே, கடையில் இருந்த கண்ணாடி பாட்டில்களை சுரேஷ் உடைத்தார்.

இது குறித்து குமரன் நகர் போலீசார் விசாரித்தனர். இதில், ஆர்.வி.நகரைச் சேர்ந்த சுரேஷ், 27, என்பவரை போலீசார் கைது செய்தனர். இவர், மீது கொலை, கொலை முயற்சி, அடிதடி, வழிப்பறி உட்பட, ஆறு குற்ற வழக்குகள் உள்ளது தெரியவந்தது. இவரிடம் இருந்து, கத்தி மற்றும் 150 ரூபாய் மீட்கப்பட்டது.






      Dinamalar
      Follow us