sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

2 டன் ரேஷன் அரிசி பதுக்கியவர் கைது

/

2 டன் ரேஷன் அரிசி பதுக்கியவர் கைது

2 டன் ரேஷன் அரிசி பதுக்கியவர் கைது

2 டன் ரேஷன் அரிசி பதுக்கியவர் கைது


ADDED : மார் 05, 2025 02:42 AM

Google News

ADDED : மார் 05, 2025 02:42 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அம்பத்துார்:திருவொற்றியூர், கார்கில் வெற்றி நகர் ஜவான் பழனி தெருவில் உள்ள ஒரு வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை வடக்கு அலகு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு சென்று சோதனை மேற்கொண்டதில், செல்வம், 54, என்பவர், அவரது வீட்டில், 2,150 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது. இதையடுத்து, போலீசார் அவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.

திருவொற்றியூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த பொதுமக்களிடம் இருந்து, குறைந்த விலையில் ரேஷன் அரிசியை வாங்கி, இட்லி, தோசை மாவு விற்கும் கடைகளுக்கு, அதிக விலைக்கு விற்பனை செய்தது தெரிந்தது.

இதையடுத்து, செல்வத்தை கைது செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us