sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

நுாலகத்தில் 'சிசிடிவி' கேமரா திருடியவர் கைது

/

நுாலகத்தில் 'சிசிடிவி' கேமரா திருடியவர் கைது

நுாலகத்தில் 'சிசிடிவி' கேமரா திருடியவர் கைது

நுாலகத்தில் 'சிசிடிவி' கேமரா திருடியவர் கைது


ADDED : ஆக 02, 2024 12:47 AM

Google News

ADDED : ஆக 02, 2024 12:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திரு.வி.க.நகர், பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலையில், சென்னை மாவட்ட கிளை நுாலகம் உள்ளது. கடந்தாண்டு மார்ச் மாதம் நுாலகத்தில் 23 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு இயங்கி வந்தன.

இந்நிலையில், கடந்த மாதம் 22ம் தேதி இரவு நுாலகத்தில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராக்களில் இரண்டு திருடு போயின.

இதுகுறித்து திரு.வி.க.நகர் காவல் நிலையத்தில், கிளை நுாலகர் செந்தாமரை, 40 புகார் அளித்திருந்தார். பெரம்பூர் தீட்டித் தோட்டத்தை சேர்ந்த 'பிளேடு' கிஷோர், 24 என்பவர் கேமராக்களை திருடியது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us