sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

17 ஆண்டு தலைமறைவு நபர் சிக்கினார்

/

17 ஆண்டு தலைமறைவு நபர் சிக்கினார்

17 ஆண்டு தலைமறைவு நபர் சிக்கினார்

17 ஆண்டு தலைமறைவு நபர் சிக்கினார்


ADDED : மார் 02, 2025 12:45 AM

Google News

ADDED : மார் 02, 2025 12:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, சென்னையில், 'லீடர் கேப்பிட்டல் சர்வீஸ்' என்ற நிறுவனத்தில், ஜெய் கணேஷ் என்பவர் முதலீடு செய்தார்.

பின், முதலீடு செய்த பணம் நஷ்டம் ஏற்பட்டதாக, அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் முகமது சீர் தெரிவித்து உள்ளார்.

இதனால் கோபமடைந்த ஜெய்கணேஷ், 2003ல் பலருடன் அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்து, மிரட்டி, ஏழு காசோலைகளில் 41.80 லட்சம் ரூபாயை நிரப்பி, கையெழுத்து வாங்கி உள்ளனர்.

இதுதொடர்பான புகாரில், ஏழு பேர் கைது செய்யப்பட்டனர்; தலைமறைவாக இருந்த இருவர் உயிரிழந்தனர்.

மற்றொரு குற்றவாளியான ஜனார்த்தனன், 70, என்பவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார், தற்போது கைது செய்து உள்ளனர்.

கடந்த 17 ஆண்டுகளுக்கு பின், நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்ட குற்றவாளி கைது செய்யப்பட்டதால், சம்பந்தப்பட்ட போலீசாரை, கமிஷனர் அருண் பாராட்டினார்.






      Dinamalar
      Follow us