sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

பழைய சிக்னல் கம்பத்தால் தடுமாறும் வாகன ஓட்டிகள்

/

பழைய சிக்னல் கம்பத்தால் தடுமாறும் வாகன ஓட்டிகள்

பழைய சிக்னல் கம்பத்தால் தடுமாறும் வாகன ஓட்டிகள்

பழைய சிக்னல் கம்பத்தால் தடுமாறும் வாகன ஓட்டிகள்


ADDED : ஆக 06, 2024 01:01 AM

Google News

ADDED : ஆக 06, 2024 01:01 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி தேசிய நெடுஞ்சாலையில், ஆவடி காமராஜர் சிலை அருகே ஆவடி 'செக் போஸ்ட்' உள்ளது. இதன் சுற்றுவட்டாரத்தில் அரசு உதவிபெறும் பள்ளி, வணிக நிறுவனங்கள், கோவில்கள், சர்ச் மற்றும் மசூதிகள் உள்ளன.

பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்லும் இந்த சந்திப்பில், போக்குவரத்து நெரிசல் அதிகம் இருக்கும்.

இங்குள்ள 'சிக்னல்' கடந்தாண்டு புதுப்பிக்கப்பட்டது. ஆனால், இன்று வரை திருவள்ளூரில் இருந்து சென்னை செல்லும் மார்க்கத்தில், பழைய 'சிக்னல்' அப்புறப்படுத்தாமல் உள்ளது. அது புது சிக்னலை மறைத்தபடி உள்ளதால், வாகன ஓட்டிகள் தடுமாறுகின்றனர். மேலும், போக்குவரத்து விதிமீறல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள், பழைய சிக்னல் கம்பத்தை அகற்றுவதோடு, அதிநவீன கேமராக்கள் பொருத்தி விதிமீறலை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- சிவராமன், வாகன ஓட்டி, ஆவடி






      Dinamalar
      Follow us