sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

சங்க அலுவலகத்தில் தீ வைத்த மர்ம நபர்கள்

/

சங்க அலுவலகத்தில் தீ வைத்த மர்ம நபர்கள்

சங்க அலுவலகத்தில் தீ வைத்த மர்ம நபர்கள்

சங்க அலுவலகத்தில் தீ வைத்த மர்ம நபர்கள்


ADDED : ஜூலை 27, 2024 12:39 AM

Google News

ADDED : ஜூலை 27, 2024 12:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொடுங்கையூர்,

கொடுங்கையூர், கவியரசு கண்ணதாசன் நகர் 3வது பிரதான சாலையில், சென்னை பெருநகர சுமை துாக்கும் தொழிலாளர் சங்கம், 150 சதுரடியில் உள்ளது. தென்னை ஓலையால் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தொழிலாளர் சங்க அலுவலகத்தை, நேற்று மர்ம நபர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார்.

கொருக்குப்பேட்டை, சத்தியமூர்த்தி நகர் தீயணைப்பு நிலையங்களில் இருந்து வீரர்கள் வந்து தீயை அணைத்தனர். இது குறித்து கொடுங்கையூர் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us