sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

கடலில் மாணவன் மாயம்

/

கடலில் மாணவன் மாயம்

கடலில் மாணவன் மாயம்

கடலில் மாணவன் மாயம்


ADDED : மே 01, 2024 12:51 AM

Google News

ADDED : மே 01, 2024 12:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கானத்துார், பல்லாவரத்தைச் சேர்ந்த செல்வராஜ் என்பவரின் மகன் செபி ஆண்டனி, 17. இவர், 12ம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளார். நேற்று, பனையூர், சீ ஷெல் அவென்யூ கடற்கரைக்கு, தன் வகுப்பு தோழர்களுடன் சென்றார்.

அனைவரும், கடலில் இறங்கி குளித்து விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது, ராட்சத அலையில் சிக்கி, செபி ஆண்டனிகடலில் இழுத்து செல்லப்பட்டார். மீனவர்கள் உதவியுடன் தேடியும் அவர் கிடைக்கவில்லை.

பனையூர் போலீசார், மாணவனை தேடுகின்றனர்.






      Dinamalar
      Follow us