sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

போதை மாத்திரை வாலிபர் மயக்கம்

/

போதை மாத்திரை வாலிபர் மயக்கம்

போதை மாத்திரை வாலிபர் மயக்கம்

போதை மாத்திரை வாலிபர் மயக்கம்


ADDED : ஜூலை 12, 2024 12:28 AM

Google News

ADDED : ஜூலை 12, 2024 12:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவொற்றியூர்,தண்டையார்பேட்டையைச் சேர்ந்தவர் சதாம் உசேன், 27, இவரது நண்பர் மதன், 26. இருவரும், நேற்று முன்தினம் இரவு, திருவொற்றியூர் - இந்திரா நகர், கரிமேடு பகுதி, காலி மைதானத்திற்கு வந்துள்ளனர்.

வாய்வழியாக உட்கொள்ளக்கூடிய போதை மாத்திரையை தண்ணீரில் கலந்து, ஊசி வழியாக இருவரும் உடம்பில் செலுத்திக் கொண்டு உள்ளனர். இதில், சதாம் உசேன் மயங்கி விழுந்து உள்ளார்.

அவரது குடும்பத்தினருக்கு இதுகுறித்து மதன் தகவல் தெரிவித்துள்ளார். அவர்கள் விரைந்து வந்து, சதாம் உசேனை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர்.

மருத்துவமனை தகவலின்படி, திருவொற்றியூர் போலீசார் சம்பவம் குறித்து, வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருவதுடன், போதை மாத்திரை சப்ளை செய்தவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us