sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

பெட்ரோல் திருடர்களுக்கு வலை வீச்சு

/

பெட்ரோல் திருடர்களுக்கு வலை வீச்சு

பெட்ரோல் திருடர்களுக்கு வலை வீச்சு

பெட்ரோல் திருடர்களுக்கு வலை வீச்சு


ADDED : ஜூன் 26, 2024 12:23 AM

Google News

ADDED : ஜூன் 26, 2024 12:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவல்லிக்கேணி, திருவல்லிக்கேணி பகுதியில் பெரும்பாலான குடியிருப்புவாசிகள், இரவு நேரங்களில் தங்களது வாகனங்களை அவரவர் வீட்டிற்கு வெளியே நிறுத்தி வைக்கின்றனர்.

அந்த வாகனங்களில் இருந்து மர்மநபர்கள் பெட்ரோல் திருடி வருகின்றனர். சிலர் பெட்ரோல் தானே என்று கண்டு கொள்ளாமல் விட்டுவிடுகின்றனர். இதை பயன்படுத்திக் கொண்டு மர்மநபர்கள் தொடர்ந்து கை வரிசை காட்டி வருகின்றனர். இதுகுறித்து சிலர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

அவர்கள் கூறியதாவது:

பொதுவாக தற்போது எந்த பெட்ரோல் பங்கிலும் கேன்களில் பெட்ரோல் கொடுப்பதில்லை. இரவு நேரங்களில் பெட்ரோலுடன் சுற்றுபவர்களை கண்காணித்து பிடித்தால், உண்மை தெரியவரும். இரவு நேரங்களில் போலீசாரின் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us