sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

கிரிக்கெட் விளையாட சென்ற புது மாப்பிள்ளை திடீர் பலி

/

கிரிக்கெட் விளையாட சென்ற புது மாப்பிள்ளை திடீர் பலி

கிரிக்கெட் விளையாட சென்ற புது மாப்பிள்ளை திடீர் பலி

கிரிக்கெட் விளையாட சென்ற புது மாப்பிள்ளை திடீர் பலி


ADDED : மார் 25, 2024 12:53 AM

Google News

ADDED : மார் 25, 2024 12:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்றத்துார்:மயிலாப்பூரைச் சேர்ந்தவர் கார்த்திக், 30; தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி ஐஸ்வர்யா, 27. இவர்களுக்கு, ஒரு மாதத்திற்கு முன் திருமணம் நடந்தது.

கார்த்திக், சனிக்கிழமை இரவு பணி முடிந்து, நேற்று காலை சோமங்கலம் அடுத்த தர்காஸ்ட் பகுதியில், நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடி உள்ளார். இரவு முழுதும் துாங்காமல் இருந்த நிலையில், சுட்டெரிக்கும் வெயிலில் கிரிக்கெட் விளையாடியதால், திடீரென மயங்கி விழுந்துள்ளார்.

நண்பர்கள் அவரை மீட்டு, தாம்பரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரிய வந்தது. சோமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us