sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

செயின் பறிப்பு ஒருவர் கைது

/

செயின் பறிப்பு ஒருவர் கைது

செயின் பறிப்பு ஒருவர் கைது

செயின் பறிப்பு ஒருவர் கைது


ADDED : ஏப் 28, 2024 12:58 AM

Google News

ADDED : ஏப் 28, 2024 12:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அண்ணா நகர்:அண்ணா நகர் 19வது தெருவைச் சேர்ந்தவர் நாகம்மாள், 67. இவர், 25ம் தேதி இரவு கடைக்கு சென்று விட்டு அண்ணா நகர், ஜி - பிளாக் வழியாக வீட்டிற்கு நடந்து சென்றார்.

அப்போது பைக்கில் வந்த மர்ம நபர்கள், நாகம்மாள் பின்னால் சென்று அவர் கழுத்தில் அணிந்திருந்த 6 சவரன் நகையை பறித்து தப்பிச் சென்றனர்.

இதுகுறித்த புகாரையடுத்து, சம்பவ இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளின்படி, அண்ணா நகர் போலீசார் விசாரித்தனர்.

இதில், அண்ணா நகரைச் சேர்ந்த சின்னா, 28, என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இவரிடம் இருந்து 3 சவரன் நகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us