ADDED : மார் 11, 2025 01:13 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இதில், துாய்மை காவலர்களுக்கு மாதம் 10,000 ரூபாய் ஊதியம், ஆண்டுக்கு இரண்டு முறை சீருடை, ஊரக வளர்ச்சித் துறையில் பணிபுரியும் 42,000 ஆப்பரேட்டர்களுக்கு ஊதிய உயர்வு, காலி பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட 26 கோரிக்கைகளை வலியுறுத்தி, கோஷம் எழுப்பினர்.
இந்தப் போராட்டத்தில் தமிழகத்தின் பல்வேறு ஊராட்சிகளைச் சேர்ந்த 600க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.