sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ஊராட்சி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

/

ஊராட்சி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

ஊராட்சி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

ஊராட்சி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்


ADDED : மார் 11, 2025 01:13 AM

Google News

ADDED : மார் 11, 2025 01:13 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற









சைதாப்பேட்டைஊராட்சி பணியாளர்கள் சங்கத்தின் 'ஓட்சா' கூட்டமைப்பு சார்பில், அதன் தலைவர் அமல்ராஜ் தலைமையில், சைதாப்பேட்டை பனகல் மாளிகை முன் நேற்று, கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதில், துாய்மை காவலர்களுக்கு மாதம் 10,000 ரூபாய் ஊதியம், ஆண்டுக்கு இரண்டு முறை சீருடை, ஊரக வளர்ச்சித் துறையில் பணிபுரியும் 42,000 ஆப்பரேட்டர்களுக்கு ஊதிய உயர்வு, காலி பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட 26 கோரிக்கைகளை வலியுறுத்தி, கோஷம் எழுப்பினர்.

இந்தப் போராட்டத்தில் தமிழகத்தின் பல்வேறு ஊராட்சிகளைச் சேர்ந்த 600க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us