sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

தங்கும் விடுதியில் மருந்தாளுனர் மர்ம மரணம்

/

தங்கும் விடுதியில் மருந்தாளுனர் மர்ம மரணம்

தங்கும் விடுதியில் மருந்தாளுனர் மர்ம மரணம்

தங்கும் விடுதியில் மருந்தாளுனர் மர்ம மரணம்


ADDED : ஆக 20, 2024 12:21 AM

Google News

ADDED : ஆக 20, 2024 12:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, திருவல்லிக்கேணி, திப்பு சாகிப் தெருவில் உள்ள தங்கும் விடுதியில், 12 ஆண்டுகளாக வசித்து வந்தவர் அன்பழகன், 56. அவர், சிந்தாதிரிப்பேட்டை மின் வாரிய அலுவலகத்தில் அமைந்துள்ள மருத்துவமனையில், மருந்து கொடுக்கும் பணி செய்து வந்தார்.

நேற்று காலை, வெகு நேரமாகியும் அறையை விட்டு அவர் வெளியே வரவில்லை. சந்தேகமடைந்த தங்கும் விடுதி ஊழியர்கள், கதவை உடைத்து பார்த்த போது, படுக்கையில் இறந்து கிடந்தார்.

திருவல்லிக்கேணி போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஓமந்துாரார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். பிரேத பரிசோதனை முடிவுக்கு பிறகே இறப்பிற்கான காரணம் தெரியவரும் என, போலீசார் தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us