sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

பொறியாளருக்கு மிரட்டல் பா.ம.க., பிரமுகர் கைது

/

பொறியாளருக்கு மிரட்டல் பா.ம.க., பிரமுகர் கைது

பொறியாளருக்கு மிரட்டல் பா.ம.க., பிரமுகர் கைது

பொறியாளருக்கு மிரட்டல் பா.ம.க., பிரமுகர் கைது


ADDED : ஜூலை 13, 2024 12:38 AM

Google News

ADDED : ஜூலை 13, 2024 12:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆதம்பாக்கம், ஆதம்பாக்கத்தில், மேடவாக்கம்- - மவுன்ட் பிரதான சாலையில் இருந்து ஜீவன் நகருக்கு செல்ல, சிறு மேம்பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக, கடந்தாண்டு அக்டோபர் மாதம் ஏரிக்கரையில் உள்ள மூன்று ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்பட்டன. இதையடுத்து, இணைப்பு சாலைக்காக பாலம் அமைக்கும் பணி துவங்கியது.

இந்த பணிகளை நிறுத்தக்கோரி, பா.ம.க., மாநில செயற்குழு உறுப்பினர் பாஸ்கர், 45, என்பவர், அங்கு பணியில் இருந்த மாநகராட்சி மேம்பால பணி உதவி பொறியாளர் கோமதி பாஸ்கரை மிரட்டியதாக கூறப்படுகிறது.

இது குறித்து அவர் அளித்த புகாரின் படி, ஆதம்பாக்கம் போலீசார் பதிந்து விசாரித்தனர். இதில் சம்பவம் உறுதியானதை அடுத்து, பாஸ்கரை போலீசார் கைது செய்தனர். பின், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நேற்று சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us