sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ஆவடியில் பிரேமலதா ஆர்ப்பாட்டம்

/

ஆவடியில் பிரேமலதா ஆர்ப்பாட்டம்

ஆவடியில் பிரேமலதா ஆர்ப்பாட்டம்

ஆவடியில் பிரேமலதா ஆர்ப்பாட்டம்


ADDED : ஜூலை 26, 2024 12:32 AM

Google News

ADDED : ஜூலை 26, 2024 12:32 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆவடி, மின் கட்டண உயர்வு, ரேஷன் பொருட்கள் முறையாக வழங்காதது ஆகியவற்றை கண்டித்து, ஆவடியில் தே.மு.தி.க., சார்பில், அக்கட்சி பொதுசெயலர் பிரேமலதா தலைமையில், நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில், தி.மு.க. அரசை கண்டித்து, கோஷங்கள் எழுப்பினர்.

பிரேமலதா பேசுகையில்,''மின்சாரத்தை விட மின் கட்டண உயர்வு தான் 'ஷாக்' தருகிறது.

மின் கட்டண உயர்வை, அரசு திரும்பப் பெற வேண்டும்.

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலையில், சம்பந்தம் இல்லாதவர்களை கைது செய்கின்றனர்,'' என்றார்.






      Dinamalar
      Follow us