sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

அழுகிய நிலையில் ரவுடி உடல் மீட்பு

/

அழுகிய நிலையில் ரவுடி உடல் மீட்பு

அழுகிய நிலையில் ரவுடி உடல் மீட்பு

அழுகிய நிலையில் ரவுடி உடல் மீட்பு


ADDED : மே 09, 2024 12:20 AM

Google News

ADDED : மே 09, 2024 12:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எம்.ஜி.ஆர்., நகர், எம்.ஜி.ஆர்., நகர் கபிலர் தெருவைச் சேர்ந்தவர் பிரகாஷ், 22; பெயின்டர். இவருக்கு ஒன்பது மாதங்களுக்கு முன் திருமணமானது.

பிரகாஷ் மதுவிற்கு அடிமையானதால், தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இரு வாரங்களுக்கு முன், மனைவி சங்கீதா சண்டை போட்டுக் கொண்டு, திரிசூலத்தில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றார்.

இந்நிலையில், பிரகாஷ் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அக்கம்பக்கத்தினர், நேற்று மதியம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார், வீட்டிற்கு உள்ளே சென்று பார்த்தபோது, பிரகாஷ் துாக்கிட்டு தற்கொலை செய்து, உடல் அழுகிய நிலையில் இருந்தது. அவரது உடலை மீட்ட போலீசார், ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர். இறந்த பிரகாஷ், எம்.ஜி.ஆர்., நகர் காவல் நிலையத்தில் சி பிரிவு ரவுடி என, அடையாளப்படுத்தப்பட்டவர்.






      Dinamalar
      Follow us