sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

அழுகிய நிலையில் உடல் மீட்பு

/

அழுகிய நிலையில் உடல் மீட்பு

அழுகிய நிலையில் உடல் மீட்பு

அழுகிய நிலையில் உடல் மீட்பு


ADDED : ஆக 07, 2024 12:37 AM

Google News

ADDED : ஆக 07, 2024 12:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நுங்கம்பாக்கம், நுங்கம்பாக்கம், புஷ்பா நகரைச் சேர்ந்தவர் சரவணன், 41. அவரது மனைவி ஜோதி, 40. இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

இந்நிலையில் சரவணன் வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அங்கு வந்த போலீசார் கதவை உடைத்து பார்த்தனர். அப்போது சரவணன் மின்விசிறியில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதும், உடல் அழுகிய நிலையில் இருந்தது. உடலை மீட்டு, விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us