sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

உடல் கருகிய நிலையில் தாய், மகன் சடலம் மீட்பு

/

உடல் கருகிய நிலையில் தாய், மகன் சடலம் மீட்பு

உடல் கருகிய நிலையில் தாய், மகன் சடலம் மீட்பு

உடல் கருகிய நிலையில் தாய், மகன் சடலம் மீட்பு


ADDED : ஆக 24, 2024 12:26 AM

Google News

ADDED : ஆக 24, 2024 12:26 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, தி.நகர், கோபால் தெருவைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன், 58; காவலாளி. இவரது மனைவி ராஜலட்சுமி, 55. இவர்களது மகன் கிஷோர்குமார், 26; தனியார் நிறுவன ஊழியர்.

நேற்று காலை ராமகிருஷ்ணன் பணிக்கு சென்ற நிலையில், ராஜலட்சுமியும் கிேஷார்குமாரும் வீட்டில் இருந்துள்ளனர்.

மதியம், 1:00 மணியளவில், வீட்டில் பயங்கர வெடிச் சத்தம் கேட்டதாக கூறப்படுகிறது. அக்கம்பக்கத்தினர் வந்து, உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்த கதவை உடைத்து பார்த்தனர்.

அங்கு படுக்கை அறையில் ராஜலட்சுமியும், கிஷோர்குமாரும் கருகிய நிலையில் கிடந்துள்ளனர். மாம்பலம் போலீசார், உடல்களை மீட்டனர்.

வீட்டில் இருந்த சமையல் காஸ் சிலிண்டர் வெடிக்கவில்லை. ஆனால் மண்ணெண்ணெய் வாசனையும், மொபைல் போன் எரிந்த நிலையிலும் காணப்பட்டுள்ளன. இதனால், தற்கொலையா அல்லது தீ விபத்தில் உயிரிழந்தார்களா என, போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us