sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ஆழ்கடலில் தத்தளித்த எண்ணுார் மீனவர்கள் மீட்பு

/

ஆழ்கடலில் தத்தளித்த எண்ணுார் மீனவர்கள் மீட்பு

ஆழ்கடலில் தத்தளித்த எண்ணுார் மீனவர்கள் மீட்பு

ஆழ்கடலில் தத்தளித்த எண்ணுார் மீனவர்கள் மீட்பு


ADDED : ஏப் 05, 2024 12:15 AM

Google News

ADDED : ஏப் 05, 2024 12:15 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை,மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள, தேசிய தகவல் மையத்தில் இருந்து, சென்னையில் உள்ள கடலோர காவல் படை வீரர்களுக்கு, ஆந்திர மாநிலம் கிருஷ்ணபட்டினம் துறைமுகம் அருகே, ஆழ்கடலில் படகு ஒன்று விபத்தில் சிக்கி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து, தேடுதல் வேட்டை நேற்று முன்தினம் இரவு, 11:55 மணியளவில், ஒன்பது மீனவர்களை மீட்டனர். இவர்களில் ஒருவர் உயிரிழந்தார். மற்றொரு மீனவர் கடலில் மூழ்கி விட்டார். அவரை தேடும் பணி நடந்து வருகிறது. மீட்கப்பட்ட மீனவர்கள், சென்னை எண்ணுார் சுனாமி குடியிருப்பைச் சேர்ந்தவர்கள் என்பதும், இவர்கள் 10 பேரும், மார்ச் 27ம் தேதி, மீன்பிடிக்க கடலுக்கு சென்றதும் தெரியவந்துள்ளது.






      Dinamalar
      Follow us