sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

'கூகுள் பே' வாயிலாக மாமூல் கேட்ட ரவுடி

/

'கூகுள் பே' வாயிலாக மாமூல் கேட்ட ரவுடி

'கூகுள் பே' வாயிலாக மாமூல் கேட்ட ரவுடி

'கூகுள் பே' வாயிலாக மாமூல் கேட்ட ரவுடி


ADDED : ஜூலை 20, 2024 01:08 AM

Google News

ADDED : ஜூலை 20, 2024 01:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவல்லிக்கேணி:திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் ஜெராக்ஸ் கடை நடத்தி வருபவர் ரவிச்சந்திரன், 59.

நேற்று முன்தினம் இரவு, 8:45 மணியளவில், இவரது கடைக்கு வந்த மர்ம நபர்கள் இருவர், 100 ரூபாய் கொடுத்து, ஒரு மொபைல்போன் எண்ணிற்கு 'கூகுள் பே' வாயிலாக பணம் அனுப்புமாறு கூறியுள்ளனர்.

இதற்கு ரவிச்சந்திரன் மறுத்ததால், ஆத்திரமடைந்த இருவரும், 'நாங்க திருவல்லிக்கேணியில் பெரிய ரவுடிகள். தினமும் எங்களுக்கு கூகுள் பே வாயிலாக மாமூல் தர வேண்டும். போலீசில் புகார் அளித்தால் கொலை செய்து விடுவோம்' என, பகிரங்கமாக மிரட்டி உள்ளனர்.

இதுகுறித்த புகாரை விசாரித்த திருவல்லிக்கேணி போலீசார், இதில் தொடர்புள்ள, திருவல்லிக்கேணியைச் சேர்ந்த பழைய குற்றவாளி தேவராஜ், 26, என்பவரை, நேற்று கைது செய்தனர். மற்றொருவரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us