sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

அபாய நிலையில் பள்ளி கட்டடங்கள்

/

அபாய நிலையில் பள்ளி கட்டடங்கள்

அபாய நிலையில் பள்ளி கட்டடங்கள்

அபாய நிலையில் பள்ளி கட்டடங்கள்


ADDED : ஆக 10, 2024 12:25 AM

Google News

ADDED : ஆக 10, 2024 12:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, 'அரசு பள்ளிகளில் பழுதடையும் நிலையில் உள்ள கட்டடங்களை, போர்க்கால அடிப்படையில் சீரமைப்பதோடு, தரமற்ற நிலையில் உள்ள கட்டடங்களை அகற்ற தேவையான நடவடிக்கைகளை, தமிழக அரசு எடுக்க வேண்டும்' என, அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன் வலியுறுத்தி உள்ளார்.

அவரது அறிக்கை:

செங்கல்பட்டு மாவட்டம், சிறுதாவூர் அரசு உயர்நிலைப் பள்ளி வகுப்பறையில் கூரை பூச்சு விழுந்து ஆறு பேர் காயமடைந்துள்ளனர். கடந்த மாதம், காஞ்சிபுரம், களக்காட்டூர் ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், வகுப்பறை கூரை விழுந்து விபத்து ஏற்பட்டது.

மாணவர்களின் பாதுகாப்பில், இனியும் அலட்சியம் காட்டாமல், அனைத்து அரசு பள்ளிகளிலும், ஆய்வு செய்ய வேண்டும். தரமற்ற நிலையில் உள்ள கட்டடங்களை அகற்ற வேண்டும்.

செங்கல்பட்டு மாவட்டம், சிறுதாவூர் அரசு உயர்நிலைப் பள்ளி வகுப்பறையில் கூரை பூச்சு விழுந்து ஆறு பேர் காயமடைந்துள்ளனர். கடந்த மாதம், காஞ்சிபுரம், களக்காட்டூர் ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், வகுப்பறை கூரை விழுந்து விபத்து ஏற்பட்டது.

மாணவர்களின் பாதுகாப்பில், இனியும் அலட்சியம் காட்டாமல், அனைத்து அரசு பள்ளிகளிலும், ஆய்வு செய்ய வேண்டும். தரமற்ற நிலையில் உள்ள கட்டடங்களை அகற்ற வேண்டும்.






      Dinamalar
      Follow us