sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ஊர்க்காவல் படைக்கு வீரர்கள் தேர்வு

/

ஊர்க்காவல் படைக்கு வீரர்கள் தேர்வு

ஊர்க்காவல் படைக்கு வீரர்கள் தேர்வு

ஊர்க்காவல் படைக்கு வீரர்கள் தேர்வு


ADDED : ஜூலை 07, 2024 12:13 AM

Google News

ADDED : ஜூலை 07, 2024 12:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆவடி, ஆவடி கமிஷனரக ஊர்க்காவல் படையில் சேருவதற்கான ஆட்கள் தேர்வு நடக்க உள்ளது. 'இதற்கான விண்ணப்பங்களை அனுப்பலாம்' என, ஆவடி போலீஸ் கமிஷனரகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

ஊர்க்காவல் படையில் வட்டார தளபதி மற்றும் துணை வட்டார தளபதி பதவிக்கு விருப்பம் உள்ள, சமூக சேவையில் ஆர்வம் கொண்ட நல்ல சமூக பின்புலம் உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர்கள், 18 வயதுக்கு மேல் 50 வயதுக்குள் உள்ள நபராக இருக்க வேண்டும். கல்வி தகுதி, நன்னடத்தை மற்றும் உடற்தகுதி வாய்ந்த, ஆவடி கமிஷனரக எல்லையில் வசிக்கும், சமூக சேவை மற்றும் தன்னார்வ தொண்டில் ஆர்வம் உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம்.

சுய விபரமிட்ட விண்ணப்பங்களை, ஜூலை 15ம் தேதிக்குள், பிறப்பு சான்று, ஆதார் சான்று, கல்வித்தகுதி, உடற்தகுதி குறித்த மருத்துவ சான்றிதழுடன் புகைப்படத்தையும் இணைத்து, ஆவடி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.






      Dinamalar
      Follow us