sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

தொடர் பைக் திருட்டு: 3 பேர் கும்பல் கைது

/

தொடர் பைக் திருட்டு: 3 பேர் கும்பல் கைது

தொடர் பைக் திருட்டு: 3 பேர் கும்பல் கைது

தொடர் பைக் திருட்டு: 3 பேர் கும்பல் கைது


ADDED : மே 04, 2024 12:08 AM

Google News

ADDED : மே 04, 2024 12:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருகம்பாக்கம், சாலிகிராமம், சாரதாம்மாள் தெருவைச் சேர்ந்தவர் மனோஜ்குமார், 21. கடந்த மார்ச் 27ம் தேதி, வீட்டு வாசலில் நிறுத்திய இவரது பைக் திருடு போனது.

புகாரை விசாரித்த விருகம்பாக்கம் போலீசார், நேற்று இந்த வழக்கில் மூன்று பேரை கைது செய்தனர்.

விசாரணையில் இவர்கள் மாங்காடு, வசந்தபுரத்தைச் சேர்ந்த ஸ்ரீநாத்,22, திருவேற்காடு, சிவசங்கர் நகரைச் சேர்ந்த தீபன்குமார்,20, அய்யப்பன்தாங்கல், பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த தங்கராஜ்,22, என தெரிந்தது.

மேலும், இவர்கள் மூன்று பேரும் சேர்ந்து மாங்காடு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு பகுதிகளில், தொடர் பைக் திருட்டில் ஈடுபட்டது தெரிந்தது. இவர்களிடம் இருந்து, 12 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன.






      Dinamalar
      Follow us