sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ஆலந்துாரில் பெட்ரோல் பங்க் டி.யு.சி.எஸ்., அமைக்கிறது

/

ஆலந்துாரில் பெட்ரோல் பங்க் டி.யு.சி.எஸ்., அமைக்கிறது

ஆலந்துாரில் பெட்ரோல் பங்க் டி.யு.சி.எஸ்., அமைக்கிறது

ஆலந்துாரில் பெட்ரோல் பங்க் டி.யு.சி.எஸ்., அமைக்கிறது


ADDED : செப் 10, 2024 12:28 AM

Google News

ADDED : செப் 10, 2024 12:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை,

கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும் டி.யு.சி.எஸ்., எனப்படும், திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கமானது ரேஷன் கடை, பல்பொருள் அங்காடி, காஸ் ஏஜன்சி போன்றவற்றை நடத்துகிறது.

அதன்படி, இந்தியன் ஆயில் நிறுவனத்தின் டீலராக, சென்னை கே.கே.நகர், பெரியார் நகரில், டி.யு.சி.எஸ்., பெட்ரோல் 'பங்க்'குகளை நடத்தி வருகிறது. இவற்றில் ஆண்டுக்கு, 50 கோடி ரூபாய் விற்பனை நடக்கிறது.

தற்போது, ஆலந்துாரில் புதிய பெட்ரோல் பங்க் அமைக்கும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

இதை, கூட்டுறவு மற்றும் உணவுத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், நேற்று ஆய்வு செய்தார்.






      Dinamalar
      Follow us