ADDED : செப் 15, 2024 12:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பம்மல், அனகாபுத்துார், லட்சுமி புரத்தில், ஒரு வீட்டில், பாலியல் தொழில் நடப்பதாக நேற்று முன்தினம் தகவல் கிடைத்து, சங்கர் நகர் போலீசார் விசாரித்தனர்.
இதில், இரண்டு பெண் புரோக்கர்கள், இரண்டு பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தியது தெரியவந்தது. புரோக்கர்கள் இருவரையும், சங்கர் நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.