sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

போதையில் தந்தை ரகளை 'பெல்ட்'டால் கவனித்த மகன்

/

போதையில் தந்தை ரகளை 'பெல்ட்'டால் கவனித்த மகன்

போதையில் தந்தை ரகளை 'பெல்ட்'டால் கவனித்த மகன்

போதையில் தந்தை ரகளை 'பெல்ட்'டால் கவனித்த மகன்


ADDED : மார் 13, 2025 12:34 AM

Google News

ADDED : மார் 13, 2025 12:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திரு.வி.க., நகர், திரு.வி.க., நகர், காமராஜர் நகர் பகுதியை சேர்ந்தவர் சேகரன், 72. தலைமைக் காவலரான இவர், 2010ல் ஓய்வு பெற்றுள்ளார்.

மதுவுக்கு அடிமையான சேகரன், தினமும் மது குடித்து விட்டு, வீட்டில் ரகளை செய்து வந்துள்ளார். கடந்த 7ம் தேதி, வழக்கம் போல் ரகளை செய்துள்ளார். அப்போது அவரின் மகன் தினகரன், 23, பெல்ட்டால் சேகரனை அடித்துள்ளார்.

இதில் காயமடைந்த சேகரன், பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றார். அப்போது, மகன் மது போதையில் அடித்துவிட்டதாகவும், நடவடிக்கை தேவையில்லை என்றும் கூறியுள்ளார்.

இந்நிலையில், சேகரனின் உடல் நிலையில் முன்னேற்றம் இல்லாததால், அவரது மனைவி ராஜேஸ்வரி, 50, கணவனை அடித்த மகன் மீது, திரு.வி.க., நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us