sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

இரவில் 6 மணி நேரம் மின்தடையால் அவதி

/

இரவில் 6 மணி நேரம் மின்தடையால் அவதி

இரவில் 6 மணி நேரம் மின்தடையால் அவதி

இரவில் 6 மணி நேரம் மின்தடையால் அவதி


ADDED : ஜூன் 16, 2024 12:33 AM

Google News

ADDED : ஜூன் 16, 2024 12:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவொற்றியூர், திருவொற்றியூர் ஏழாவது வார்டு, அண்ணா நகர், பாலகிருஷ்ணா நகர், அண்ணாமலை நகர் சுற்றுவட்டார பகுதிகளில், நேற்று முன்தினம் நள்ளிரவு 12:00 மணிக்கு திடீரென மின் தடை ஏற்பட்டது.

காலை 6:00 மணி வரை மின் வினியோகம் சீராகவில்லை. இதன் காரணமாக, அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் துாக்கம் தொலைத்து, வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.

மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தும் பலனில்லை. அறிவிக்கப்படாத மின்தடை பல மணி நேரமாக மாறி வருவது மக்களிடையே, கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து, மின் சேவை சீராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.






      Dinamalar
      Follow us