sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

3வது மாடியில் இருந்து விழுந்து வாலிபர் பலி

/

3வது மாடியில் இருந்து விழுந்து வாலிபர் பலி

3வது மாடியில் இருந்து விழுந்து வாலிபர் பலி

3வது மாடியில் இருந்து விழுந்து வாலிபர் பலி


ADDED : ஆக 09, 2024 12:13 AM

Google News

ADDED : ஆக 09, 2024 12:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அசோக் நகர், மேற்கு மாம்பலம், பிருந்தாவன் தெருவைச் சேர்ந்தவர் தேவா, 27; டெக்கரேஷன் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு, மது போதையில், மாடி குடியிருப்புக்கு சென்றார். அப்போது, நிலை தடுமாறி, மூன்றாவது மாடியில் இருந்து கீழே விழுந்தார்.

இதில், தேவாவின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது; கை, கால்களில் எலும்பு முறிவும் ஏற்பட்டது.

அங்கிருந்தோர் அவரை மீட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேல் சிகிச்சைக்காக, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், நேற்று அதிகாலை உயிரிழந்தார். அசோக் நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us