sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

முதலாளியின் மனைவியை மிரட்டியவர் கைது

/

முதலாளியின் மனைவியை மிரட்டியவர் கைது

முதலாளியின் மனைவியை மிரட்டியவர் கைது

முதலாளியின் மனைவியை மிரட்டியவர் கைது


ADDED : ஆக 22, 2024 12:13 AM

Google News

ADDED : ஆக 22, 2024 12:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரவள்ளூர், பெரவள்ளூர் பகுதியில் 'ஆவின்' பால் மொத்த வியாபாரம் செய்பவர் தங்கம். இவரது மனைவி செல்வி, 57. தங்கத்தின் பால் வியாபார கடைக்கு, 2 மாதத்திற்கு முன் மணலியைச் சேர்ந்த ராஜ்குமார், 23, என்பவர் வேலைக்கு சேர்ந்துள்ளார்.

சரியாக பணி செய்யாமல் இருந்ததுடன் பண வசூலும் சரிவர செய்யாததால், கடந்த 9ம் தேதி ராஜ்குமாரை, தங்கம் வேலையை விட்டு நிறுத்தியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த தங்கம், கடந்த 19ம் தேதி வீட்டில் இல்லாதபோது, வீட்டில் இருந்த செல்வியிடம் நண்பர்கள் மூவருடன் சென்ற ராஜ்குமார், அவரை அசிங்கமாக பேசி அடிக்க முயன்றார். தங்கத்தையும் மொபைல் போனிலேயே மிரட்டியுள்ளார். இது குறித்து விசாரித்த திரு.வி.க., நகர் போலீசார், நேற்று முன்தினம் ராஜ்குமாரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us