sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி மர்ம மரணம்

/

வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி மர்ம மரணம்

வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி மர்ம மரணம்

வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி மர்ம மரணம்


ADDED : ஆக 17, 2024 12:04 AM

Google News

ADDED : ஆக 17, 2024 12:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வியாசர்பாடி, மாதவரம், பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மீனா, 80; கணவர் இறந்த நிலையில், தனியாக வசித்தார்.

நேற்று வெகுநேரமாகியும் மூதாட்டி மீனா வெளியே வராததால், எதிர் வீட்டில் வசிப்போர் சென்று பார்த்தனர். அப்போது, மூதாட்டி சுயநினைவின்றி இருந்ததால், மாதவரத்தில் குடும்பத்துடன் வசிக்கும் இவரது மகள் பத்மாவதிக்கு தகவல் கூறினர்.

அவர் வந்து பார்த்த போது, தலையில் ரத்த காயத்துடன் மூதாட்டி இறந்து கிடப்பது தெரிந்தது. இதுகுறித்த புகாரின்படி, எம்.கே.பி.நகர் போலீசார் வழக்கு பதிந்து, உடலை பிரேத பரிசோதனைக்காக, ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us