sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

கடையில் மாமூல் வசூலித்தவர் கைது

/

கடையில் மாமூல் வசூலித்தவர் கைது

கடையில் மாமூல் வசூலித்தவர் கைது

கடையில் மாமூல் வசூலித்தவர் கைது


ADDED : ஜூலை 04, 2024 12:37 AM

Google News

ADDED : ஜூலை 04, 2024 12:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, திருவல்லிக்கேணி, டாக்டர் நடேசன் சாலை, இரண்டாவது தெருவைச் சேர்ந்தவர் சம்சுல் ஹூதா, 36; ஐஸ்ஹவுஸ், ராம்நகர் இரண்டாவது தெருவில், பர்வீன் ஸ்டோர் எனும் கடை நடத்தி வருகிறார்.

கடந்த மூன்று நாட்களாக, மர்ம நபர்கள் இவரது கடைக்கு வந்து மிரட்டி, 500 ரூபாய் மாமூல் வசூலித்துச் சென்றுள்ளனர்.

இதுகுறித்து நேற்று, ஐஸ்ஹவுஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த மாதேஷ், 20, நவீன், 23, ஆகிய இருவரும் மாமூல் வசூலில் ஈடுபட்டது தெரிந்தது.

நேற்று மாதேஷை கைது செய்த போலீசார், நவீனை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us