sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

வாலிபரின் உடலுக்கு அரசு மரியாதை

/

வாலிபரின் உடலுக்கு அரசு மரியாதை

வாலிபரின் உடலுக்கு அரசு மரியாதை

வாலிபரின் உடலுக்கு அரசு மரியாதை


ADDED : ஜூலை 20, 2024 01:12 AM

Google News

ADDED : ஜூலை 20, 2024 01:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:சென்னை, துரைப்பாக்கம், கண்ணகி நகரைச் சேர்ந்தவர் ஆனந்த், 25. இவர், கடந்த 16ம் தேதி ஏற்பட்ட விபத்தில், மூளைச்சாவு அடைந்தார், அவரது உடல் உறுப்புகளான நுரையீரல் மற்றும் கல்லீரல் தானமாக அளிக்கப்பட்டது.

அவரது உடலுக்கு, தென்சென்னை கோட்டாட்சியர், சோழிங்கநல்லுார் சிறப்பு தாசில்தார் உள்ளிட்டோர் அரசு மரியாதை செய்தனர்.






      Dinamalar
      Follow us