sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

3வது மாடியில் இருந்து தவறி விழுந்தவர் பலி

/

3வது மாடியில் இருந்து தவறி விழுந்தவர் பலி

3வது மாடியில் இருந்து தவறி விழுந்தவர் பலி

3வது மாடியில் இருந்து தவறி விழுந்தவர் பலி


ADDED : மே 15, 2024 10:27 PM

Google News

ADDED : மே 15, 2024 10:27 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரவாயல்:மூன்றாவது மாடியில் இருந்து தவறி விழுந்த, ஹோட்டல் தொழிலாளி பலியானார்.

திருநெல்வேலி, களக்காடு பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ்குமார், 31. இவர், நண்பர்களுடன் சேர்ந்து மதுரவாயல், ஸ்ரீலட்சுமி நகர், காந்தி தெருவில், வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்தார்.

அங்குள்ள ஹோட்டல் ஒன்றில் வேலை பார்த்து வந்த தினேஷ்குமார், நேற்று முன்தினம் இரவு, வீட்டின் மூன்றாவது மாடியில் அமர்ந்து மது அருந்தியுள்ளார்.

அப்போது, மாடி தடுப்புச் சுவர் மீது அமர்ந்து மொபைல்போனில் பேசியுள்ளார். திடீரென, அங்கிருந்து தவறி விழுந்த தினேஷ்குமார் பலத்த காயமடைந்து, மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்தார்.

மதுரவாயல் போலீசார், தினேஷ்குமாரின் உடலை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us