sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

தீ வைத்து எரிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

/

தீ வைத்து எரிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

தீ வைத்து எரிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

தீ வைத்து எரிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு


ADDED : ஜூன் 29, 2024 12:12 AM

Google News

ADDED : ஜூன் 29, 2024 12:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓட்டேரி, வியாசர்பாடி, சத்தியமூர்த்தி நகரைச் சேர்ந்தவர் செல்வி, 45. கணவர் ஆறுமுகத்தை பிரிந்த இவர், மூன்று பிள்ளைகளுடன் புளியந்தோப்பைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனரான சுப்பிரமணி, 60, என்பவருடன், 20 ஆண்டுகளாக தொடர்பில் இருந்துள்ளார்.

சில நாட்களாக சுப்பிரமணியிடம் பேசுவதை தவிர்த்த செல்வி, இரு நாட்களுக்கு முன், பட்டாளம் ராமானுஜ தோட்டத்திலுள்ள மகள் நாகவல்லி வீட்டிற்கு சென்றார்.

அங்கு வந்த சுப்பிரமணி, செல்வியை சமாதானப்படுத்தி தன்னுடன் அழைத்து செல்ல முயன்றார். அவர் மறுக்கவே, எடுத்து சென்ற பெட்ரோலை செல்வி மீது ஊற்றி தீ வைத்தார்.

செல்வி 90 சதவீதம் தீக்காயங்களுடன், கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று இறந்தார்.

செல்வியை தீயிட்டு கொளுத்தும்போது சுப்ரமணி, சம்பவத்தை தடுக்க முயன்ற நாகவல்லி கணவர் தினேஷ் ஆகியோரும் 40 சதவீதம் காயமடைந்தனர்.

இவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. சுப்பிரமணி மீது கொலை வழக்கு பதிந்து, ஓட்டேரி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us