sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

குப்பையில் கிடந்த நகை மீட்டு ஒப்படைத்த பணியாளர்

/

குப்பையில் கிடந்த நகை மீட்டு ஒப்படைத்த பணியாளர்

குப்பையில் கிடந்த நகை மீட்டு ஒப்படைத்த பணியாளர்

குப்பையில் கிடந்த நகை மீட்டு ஒப்படைத்த பணியாளர்


ADDED : ஆக 20, 2024 01:00 AM

Google News

ADDED : ஆக 20, 2024 01:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேளச்சேரி,

கோடம்பாக்கத்தைச் சேர்ந்தவர் சார்லஸ், 37. அடையாறு மண்டலம், 177வது வார்டு, வேளச்சேரி பகுதியில் துாய்மை பணி மேற்கொண்டு வருகிறார். நேற்று, பிள்ளையார் கோவில் தெருவில் வீடு தோறும் குப்பை சேகரித்தார். அதே பகுதியை சேர்ந்த ஜோதி என்பவர், சிறிய பிளாஸ்டிக் தொட்டியில் குப்பை கொடுத்தார்.

சார்லஸ், குப்பையை பேட்டரி வாகனத்தில் உள்ள தட்டில் கொட்டி, தரம் பிரிக்கும் போது ஒரு சவரன் தங்க செயின் இருந்தது.

உடனே, ஜோதியை அழைத்து விசாரித்தார். அவர், வீட்டை சுத்தம் செய்யும் போது செயின் குப்பையுடன் சேர்ந்து விட்டதாக கூறினார்.

இதையடுத்து, உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்த சார்லஸ், அவர்கள் வழியாக, கண்டெடுக்கப்பட்ட நகையை ஜோதியிடம் ஒப்படைத்தார். தன்னலம் கருதாமல் செயல்பட்ட துாய்மை பணியாளரை ஜோதி மற்றும் அவரது குடும்பத்தார் பாராட்டினர்.






      Dinamalar
      Follow us