sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

பெண்ணிடம் போன் பறித்தோர் கைது

/

பெண்ணிடம் போன் பறித்தோர் கைது

பெண்ணிடம் போன் பறித்தோர் கைது

பெண்ணிடம் போன் பறித்தோர் கைது


ADDED : செப் 10, 2024 12:34 AM

Google News

ADDED : செப் 10, 2024 12:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வியாசர்பாடி,

வியாசர்பாடி, கல்யாணபுரம் 1வது தெருவைச் சேர்ந்தவர் பிரியதர்ஷினி, 18; தனியார் நிறுவன ஊழியர்.

இவர், கடந்த 5ம் தேதி, இ.எச்.ரோடு, உக்கரபாளையம் அருகே நடந்து சென்ற போது, அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இருவர், பிரியதர்ஷினி கையில் இருந்த மொபைல்போனை பறித்து தப்பினர்.

இது குறித்து, வியாசர்பாடி போலீசார் விசாரித்தனர். இதில், வியாசர்பாடி, பள்ள தெருவைச் சேர்ந்த முத்து, 21, வியாசர்பாடியை சேர்ந்த 17 வயது சிறுவன் உட்பட இருவர், சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

போலீசார் இருவரையும் நேற்று கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us