sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

இருவேறு பகுதியில் கஞ்சா விற்ற மூவர் சிக்கினர்

/

இருவேறு பகுதியில் கஞ்சா விற்ற மூவர் சிக்கினர்

இருவேறு பகுதியில் கஞ்சா விற்ற மூவர் சிக்கினர்

இருவேறு பகுதியில் கஞ்சா விற்ற மூவர் சிக்கினர்


ADDED : ஆக 27, 2024 12:16 AM

Google News

ADDED : ஆக 27, 2024 12:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பூந்தமல்லி,பூந்தமல்லி அருகே குமணன்சாவடி பகுதியில் கஞ்சா கடத்தப்படுவதாக வந்த தகவலை அடுத்து, பூந்தமல்லி போலீசார் அங்கு ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு, சந்தேகப்படும்படி நின்றிருந்த இளைஞர் ஒருவரை பிடித்து சோதனை செய்த போது, அவரிடம் 1.2 கிலோ கஞ்சா மற்றும் 140 போதை மாத்திரைகள் இருந்தன.

விசாரணையில் அவர், புளியந்தோப்பைச் சேர்ந்த ஜெயசிம்மா, 22, என தெரியவந்தது. இவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அதே போல, அமைந்தகரை பி.பி., கார்டன் பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக, அமைந்தகரை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. நேற்று முன்தினம் மாலை, பி.பி., கார்டன் கூவம் கரையோரத்தில் அமர்ந்திருந்த இருவரை பிடித்து போலீசார் சோதித்த போது, அவர்களிடம் 100 கிராம் கஞ்சா சிக்கியது.

விசாரணையில், வியாசர்பாடி பி.வி.காலனியை சேர்ந்த பானை அஜித், 24, அமைந்தகரை எம்.எம்.காலனியைச் சேர்ந்த கிஷோர் குமார், 22, என தெரிந்தது. அவர்களை கைது செய்து, நேற்று சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us